போலி மருத்துவர்களை கண்டறிந்து நடவடிக்கை

தமிழ்நாடு முழுவதும் போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Trending News