கனமழையால் போக்குவரத்து நெரிசல்; அணிவகுத்து நின்ற வாகனங்கள்

திருத்தணி அரக்கோணம் சாலை முதல் திருத்தணி பைபாஸ் வரை நான்கு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

Trending News