மீட்கப்பட்ட பயணிகளுடன் சென்னை நோக்கி புறப்பட்ட ரயில்!

ஶ்ரீவைகுண்டம் ரயில்வே நிலையத்தில் அதி கனமழையால் சிக்கிய பயணிகளை பத்திரமாக மீட்டுக்கொண்டு திருச்செந்தூர் விரைவு ரயில் சென்னை நோக்கி புறப்பட்டது.

முன்னதாக பெரு மழை காரணமாக மக்கள் ரயில் நிலையத்தில் சிக்கித்தவித்தனர்,

Trending News