குட்டிகளுடன் உலா வரும் காட்டு யானைகள் - வனத்துறை எச்சரிக்கை

பொள்ளாச்சி வனப்பகுதியில் சாலையில் குட்டிகளுடன் காட்டு யானைகள் உலா வருவதால் சுற்றுலாப் பயணிகள் இருசக்கர வாகனங்களில் செல்ல வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர்.

பொள்ளாச்சி வனப்பகுதியில் சாலையில் குட்டிகளுடன் காட்டு யானைகள் உலா வருவதால் சுற்றுலாப் பயணிகள் இருசக்கர வாகனங்களில் செல்ல வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர்.

Trending News