மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 2 பேர் கைது

தாம்பரம் பேருந்து நிலையம் அருகே தூங்கிக் கொண்டிருந்த மனநலம் பாதித்த இளம்பெண்ணை கடத்திக் கொண்டு போய் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் மேல் ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

Trending News