ரோஹித் மற்றும் கோலி இருவரும் 2027ஆம் ஆண்டு நடைபெறும் ஒரு நாள் உலக கோப்பையில் விளையாட ஆசைப்படுவதாக கூறப்படுகிறது, இது குறித்து விராட்கோலி ஒருமுறை பொதுவெளியிலும் பேசியுள்ளார்.
ஒரு பேட்டராகவும், இந்தியாவின் கேப்டனாகவும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி பல அதிரடி சம்பவங்களை மேற்கொண்டுள்ளார். இதைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த வாரம் மீண்டும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Rohit Sharma Retirement: ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் புதிய கேப்டன் மற்றும் ஓப்பனிங் வீரரை பிசிசிஐ தேடி வருகிறது. விரைவில் இங்கிலாந்து தொடருக்கான அணி அறிவிக்கப்பட உள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட மிகப்பெரிய போர் காரணமாக ஐபிஎல் 2025 தொடர் தற்காலிகமாக SUSPEND செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவித்து இருந்தது.
Virat kohli Test Cricket: ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள நிலையில் விராட் கோலியும் ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சி அளித்துள்ளது.
India pakistan war ipl 2025: தரம்சாலாவில் நடைபெற்று வந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.