தொடரும் வரதட்சணை கொடுமை... 5 ஆண்டுகளில் இத்தனை உயிரிழப்புகளா?

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 35 ஆயிரத்து 493 பெண்கள் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்துள்ளனர் என மத்திய அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

Trending News