வி.ஏ.ஓ கொலையில் 2வது குற்றவாளி பகீர் வாக்குமூலம்!

தூத்துக்குடி மாவட்டம் வி.ஏ.ஓ கொலையில் 2வது குற்றவாளி போலீஸ் விசாரணையில் பகீர் வாக்குமூலம் - நீதிமன்ற காவலில் அடைப்பு

கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கடந்த 25 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த நிகழ்வு பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News