பாஜக தலைமையிலான அரசுக்கு பொருளாதாரக் கொள்கைகள் புரியவில்லை, உள்நாட்டு பிரச்சினையில் மட்டுமல்ல, வெளியுறவுக் கொள்கையிலும் மோடி அரசு தோல்வி அடைந்துள்ளது -முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல், மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தொற்றை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
ராகுல் காந்தி, மன்மோகன் சிங் குறித்து மோசமாக எழுதியதற்காக பராக் ஒபாமாவிற்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யுமாறு வழக்கறிஞர் ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பிறந்த நாளன்று அவரது சாதனைகளை பட்டியலிடும் வீடியோவை வெளியிட்ட காங்கிரஸ், 88 வயதான பொருளாதார வல்லுநரான தனது கட்சித் தலைவருக்கு பெருமை சேர்த்தது...
யுபிஏ ஆட்சியில், திரு. மன் மோஹன் சிங் அவர்கள், பிரதமராக இருந்த போது, சீனாவிடம் இந்தியா ஆயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர் பரப்பளவு நிலத்தை, சீனாவிடம் ஒப்படைத்து விட்டதாக பாஜக தலைவர் ஜேபி நட்டா சாடினார்.
சமீப காலமாக சினிமா துறையில் பயோபிக் படங்கள் பிரபலமாகி வருகின்றன, குறிப்பாக அரசியல்வாதிகளின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
ராகுலின் நெருக்குதலால் பிரதமர் பதவியில் இருந்த மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய திட்டமிட்டதாக திட்டக்குழு முன்னாள் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா கூறியுள்ளார்!!
பொருளாதாரத்தின் நிலை தான் அதன் சமூகத்தின் நிலையை பிரதிபலிப்பாகும். இப்போது சமூக நம்பிக்கையின் தூண் உடைந்துவிட்டது, அதை சேர்க்க வேண்டும் என டாக்டர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
அரசாங்கம் பொருளாதாரத்தை நன்றாகக் கையாளுகிறது; மன்மோகன் சிங் பிரதமராகவும், ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் இருந்தபோதே நெருக்கடி தொடங்கியது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்!
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மற்றும் கட்சித் தலைவர் ஆனந்த் சர்மா ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்தனர்.
முன்னால் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கர்த்தர்பூர் நடைபாதை திறக்கும் விழாவிற்கு செல்வார். ஆனால் பாகிஸ்தானின் அழைப்பு ஏற்று அல்ல. பஞ்சாப் முதல்வரின் அழைப்பு ஏற்று...!!
பாகிஸ்தான் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு அனுப்பவில்லை. ஆனால் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கை அழைத்துள்ளது. பாகிஸ்தானின் இந்த இராஜதந்திரம் வெற்றி பெறுமா? பெறாத? பொறுத்திருந்து பாப்போம்.