கத்தியைக் காட்டி மிரட்டி பெண்களிடம் அத்துமீறிய இளைஞர் கைது!

தாம்பரம் அருகே நள்ளிரவில் தனியாக இருக்கும் பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் தொல்லை அளித்து வந்த கார் ஓட்டுனரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Trending News