7000 மரங்கள் நட்டு குருங்காடு வளர்த்த குடியாத்தம் இளைஞருக்கு விருது, முதல்வர் பாராட்டு

வேலூர் மாவட்டம் பாலாற்றங்கரையில் 25 ஏக்கரில் 7000 மரங்களை நட்டு குருங்காடு வளர்த்து வரும் இளைஞருக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சிறந்த இளைஞருக்கான விருதை வழங்கினார்.

தொடர்ந்து பல்லாயிரம் மரங்களை வளர்ப்பதே தனது நோக்கம் என்றும் அதற்கு தமிழக அரசு வழங்கிய விருது பெரிய ஊக்கத்தை அளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Trending News