ஆள் கடத்தல் வழக்கில் பாகுபலி பாடகர் கைது!

ஆள் கடத்தல் வழக்கில் ஹிந்தி பாடகர் தலேர் மெகந்தி குற்றவாளி என பஞ்சாப் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

Last Updated : Mar 16, 2018, 02:36 PM IST
ஆள் கடத்தல் வழக்கில் பாகுபலி பாடகர் கைது! title=

ஆள் கடத்தல் வழக்கில் ஹிந்தி பாடகர் தலேர் மெகந்தி குற்றவாளி என பஞ்சாப் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

தனித்துவமான குரலுடன் ஆற்றல்மிகு நடனப் பாடல்களால் உணர்ச்சிமிகு பாடல்களை வழங்கும் இந்தியப் பரப்பிசைக் கலைஞராகவும் அறியப்படுகின்றார் பாடகர் தலேர் மெகந்தி. இவர் சமீபத்தில் வெளியாகி பெரும் ஹிட் கொடுத்த பாகுபலி என்ற படத்தில் பலே பலே பாகுபலி பாடலை பாடி இருந்தார்.

இந்நிலையில் தற்போது தலேர் மெகந்திக்கு 2003-ம் ஆண்டில் ஆள் கடத்தல் வழக்கில் பஞ்சாப் பட்டியாலா நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

 

 

Trending News