சத்தீஸ்கர்: ஒரே நேரத்தில் 34 நக்ஸலைட்டுகள் சரணடைந்தனர்

சத்தீஷ்கர் மாநில சுக்மா மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 34 நக்ஸலைட்டுகள் சரணடைந்துள்ளனர்.

Last Updated : Apr 9, 2019, 09:26 AM IST
சத்தீஸ்கர்: ஒரே நேரத்தில் 34 நக்ஸலைட்டுகள் சரணடைந்தனர் title=

சத்தீஷ்கர் மாநில சுக்மா மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 34 நக்ஸலைட்டுகள் சரணடைந்துள்ளனர்.

சுக்மா மாவட்டத்தில் சில நக்ஸலைட்டுகள் சரணடைய தயாராக இருப்பதாகவும், தங்களுக்கு புனர்வாழ்வு தரும்படியும் காவல் கண்காணிப்பாளர் பிஎஸ் மார்வியிடம் கேட்டிருந்தனர். மேலும் சில நக்ஸல்களின் தலைக்கு போலீசார் விலை வைத்திருந்தனர். 

இந்நிலையில் நேற்று சத்தீஷ்கர் மாநில சுக்மா மாவட்டத்தில் 3 பெண் நக்ஸல்கள் உள்பட 34 நக்ஸல்கள் எஸ்பி மார்வி முன் சரணடைந்தனர். 

Trending News