மத்தியப் பிரதேசத்தில் இரண்டாக உடைந்த பாலம்!!

மத்தியப் பிரதேசத்தில் உள்ள ராம்நகரில் தீடிரெனபாலம் ஒன்று இரண்டாக உடைந்துள்ளது.  

Last Updated : Dec 26, 2017, 03:43 PM IST
மத்தியப் பிரதேசத்தில் இரண்டாக உடைந்த பாலம்!! title=

மத்தியப் பிரதேசத்தில் உள்ள ராம்நகரில் பாலம் இரண்டாக உடைந்ததால் பொது மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தின் ராம்நகரில் அருகில் உள்ள ஜபுவாவை பெட்லவத் ரத்லாம் நகரத்தில் கட்டி ஆறு வருடம் நிறைவடைந்த நிலையில் பாலம் ஒன்று தீடிரென இரண்டாக உடைந்ததால் பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பாலம் தீடிரென உடைந்ததில் காயங்கள் யாருக்கும் ஏற்பட வில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக காவல் துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

Trending News