பண்டாவில் ஒரு குடும்பத்தில் நான்கு பேர் பலி!!

பண்டாவில் ஒரு குடும்பத்தில் நான்கு பேர் தொண்டை அறுக்கப்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். 

Last Updated : Jan 31, 2018, 10:57 AM IST
பண்டாவில் ஒரு குடும்பத்தில் நான்கு பேர் பலி!! title=

பண்டாவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நான்கு உறுப்பினர்கள்  தொண்டை அறுக்கப்பட்டு அவர்கள் வீட்டினுள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பண்டாவில் ஒரு குடும்பத்தில் நான்கு பேர் தொண்டை அறுக்கப்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் அறிந்து விரைந்து வந்த  காவல் துறையினர், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending News