அதிரடியாக மூடப்பட்டது நித்யானந்தா ஆசிரமம்!!

குஜராத் மாநிலம் ஹீராபூரில் செயல்பட்டு வந்த நித்யானந்தா ஆசிரமம் மூடப்பட்டது.

Last Updated : Dec 2, 2019, 12:41 PM IST
அதிரடியாக மூடப்பட்டது நித்யானந்தா ஆசிரமம்!! title=

குஜராத் மாநிலம் ஹீராபூரில் செயல்பட்டு வந்த நித்யானந்தா ஆசிரமம் மூடப்பட்டது.

உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நித்யானந்தாவிற்கு ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் ஜனார்த்தனா ஷர்மா தனது இரண்டு மகள்களை நித்யானந்தா கடத்திக்கொண்டு குஜராத்தில் உள்ள அவரது ஆசிரமத்தில் வைத்திருப்பதாக புகார் அளித்தார். 

இந்த சபாவத்தை அடுத்து நித்யானந்தா மீதும் குஜராத்தில் செயல்பட்டு வரும் அவரது  ஆசிரமம் குறித்தும் பல புகார்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வந்துள்ளது.

இந்நிலையில், தற்போது குஜராத் மாநிலத்திலுள்ள ஹீராபூர் பகுதியில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தை மாவட்ட நிர்வாகம் மூடியுள்ளது. தனியார் பள்ளியில் சட்டவிரோதமாக ஆசிரமம் செயல்பட்டதாக வந்த புகாரை அடுத்து மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

Trending News