Crime News: திருமணமான 24 மணிநேரத்திலேயே கணவன், புல்லட் பைக் கேட்டு கொடுமைப்படுத்தி இளம்பெண்ணை வீட்டுவிட்டு வெளியே அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Coimbatore Woman Murdered By Husband: கோயம்புத்தூர் மாவட்டத்தில் மனைவியை அவரது கணவன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மனைவி சடலத்துடன் எடுத்த புகைப்படத்தை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.
Crime News In Tamil Nadu: திருமணமான இரண்டு நாட்களிலேயே, தாம்பத்திய உறவுக்கு மனைவி சம்மதிக்காத ஆத்திரத்தில், இளம்பெண்ணை சுத்தியலால் தாக்கி அறையில் அடைத்து கணவர் சித்திரவதை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Coimbatore News: கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான மூன்று குற்றவாளிகளையும் காவலில் விசாரணை கோரிய மனு மீதான விசாரணையில், ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
UN Report Says 1 Women Killed Every 10 Minutes : பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உலகில் அதிகமாக நடந்து வருகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக, ஐ.நாவின் தற்போதைய ரிப்பாேர்ட் விவரிக்கிறது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.
Coimbatore Politics: கோவையில் உச்சக்கட்ட பரபரப்பு: ₹43,000 கோடி முதலீடு, செம்மொழிப் பூங்கா திறப்பு, செங்கோட்டையன் நீக்கம், குற்றச் செய்திகள், மழை நிலவரம், குறைதீர் கூட்டம் உட்பட கோவை மாவட்ட அரசியல் நிலவரம் குறித்து முழு தகவல்.
Man Kills Wife In Dharmapuri: தருமபுரி மாவட்டத்தில் மனைவியை, கணவர் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னர், ஆத்திரத்தில் அவரது கை, கால்களை துண்டு துண்டாக வெட்டியுள்ளது தெரியவந்துள்ளது.
மதுரை மத்திய சிறையில் ஆசன வாயை பேக்கெட் போல் பயன்படுத்திய சிறைவாசி... செல்போனை கழிவறைக்குள் பதுக்கி 5 நாட்கள் பயன்படுத்திய கைதிகள்.. 3 சிறைவாசிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீஸார்... நடந்தது என்ன?
Class 11 Student Shot By Classmate In Gurugram: ஹரியானா மாநிலம் குருகிராமில் 11ஆம் வகுப்பு மாணவணை சக மாணவர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Woman Kills Son After Testing HIV Positive: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெற்ற மகனையே தாய் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எச்ஐவி பாசிட்டிவ் வந்ததால், மகனை கொன்றுள்ளது தெரியவந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.