மைதானத்தின் தடுப்பு வேலி மீது ஏறிய தோனி - வைரல் புகைப்படங்கள்

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு மைதான தடுப்பு கம்பி வேலி மீது தோனி ஏறிய புகைப்படங்கள் வைரலாகியுள்ளது. 

சென்னை - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டிகுப் பிறகு இரு அணி வீரர்களும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள்

1 /4

ஐபிஎல் போட்டியில் சென்னை - கொல்கத்தா அணிகள் முதல் போட்டியில் மோதின

2 /4

ஜடேஜா தலைமையில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியது.

3 /4

போட்டிக்குப் பிறகு இரு அணி வீரர்களும் ஜாலியாக மைதானத்தில் பேசிக் கொண்டனர். இந்த புகைப்படங்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டிவிட்டரில் வெளியிட்டுள்ளது.  

4 /4

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு மைதானத்தில் ஜாலியாக உலா வந்த தோனி, தடுப்பு கம்பி வேலி மீது ஏறி போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.