நீச்சபங்க ராஜயோகத்தின் பலனால் தங்க மழையில் நனையும் மூன்று ராசிகள்

ஜோதிட சாஸ்திரத்தின்படி, மாறும் கிரகங்களின் அமைப்பால் ஏற்படும் நீச்சபங்க ராஜயோகத்தினால் சில ராசிகளுக்கு அருமையான எதிர்காலம் ஏற்படுகிறது.

1 /5

சில ராசிகளின் ஜாதகத்தில் புதனின் தோஷத்தால் நீச்ச பங்க ராஜயோகம் உருவாகும். இந்த ராசிகளுக்கு 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அபூர்வ ராஜயோகம் உருவாகிறது.   

2 /5

நீச்சபங்க ராஜயோகம் எந்தெந்த ராசிக்கு நற்பலன் தரும் என்பதை பார்க்கலாம்.

3 /5

மிதுன ராசிக்காரர்களுக்கு நீச பங்க ராஜயோகம் சிறப்பான பலன்களைத் தரும். குறிப்பாக இந்த நேரத்தில் தொழிலதிபர்கள் அதிக லாபம் அடைவார்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். மறுபுறம், வேலை செய்பவர்களின் பணிக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

4 /5

கன்னி ராசி : புதனின் நீச்சபங்க ராஜயோகம் கன்னி ராசியினருக்கு தொழிலில் முன்னேற்றம் தரும். உத்தியோகத்தில் லாபம் தரும் காலம். \ சொத்து வாங்கும் யோகம் உண்டு.  

5 /5

தனுசு: புதன் அஸ்தமனத்தால் உருவாகும் நீசபங்க ராஜயோகம் தனுசு ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் திருமண வாழ்வில் நல்ல பலன்களைத் தரும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார ரீதியாக லாபகரமாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.