ஒரு நபர் தனது வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்க வேண்டும் என்பதில் வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, ஆனால் வருமான வரித்துறை இதுபோன்ற வரம்புகளை நிர்ணயிக்கவில்லை.
Post Office Scheme: கிராமப்புற மக்களின் நிதி தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்திய அஞ்சல் துறை போஸ்ட் ஆஃபீஸ் கிராம் சுரக்ஷா யோஜனா எனும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
New tax rules: ஒரு வருடத்தில் ரூ.20 லட்சத்திற்கு மேல் பணத்தை டெபாசிட் செய்தால் பான் மற்றும் ஆதார் கார்டை காட்ட வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
Post Office Schemes: அரசுக்கு சொந்தமான தபால் அலுவலகங்கள் வழங்கும் பொது வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு 7.1% வருடாந்திர வட்டி வழங்கப்படுகிறது.
Government pension scheme: பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டத்தில் மார்ச் 31, 2023 வரை மட்டுமே நீங்கள் முதலீடு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
PM Kisan Yojana: பீகார் விவசாயத் துறையின் இணையதளத்தின்படி, ஆதார் மற்றும் என்பிசிஐ உடன் இணைக்கப்படாத வங்கிக் கணக்குகள் கொண்ட விவசாயிகளுக்கு பிஎம் கிசான் யோஜனா திட்டத்தின் பலன் கிடைக்காது.
LIC Jeevan Tarun Policy: இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் இளம் குழந்தைகளின் பெற்றோருக்கான திட்டத்தையும் வெளியிட்டுள்ளது, இந்த திட்டத்தின் பெயர் எல்ஐசி ஜீவன் தருண் பாலிசி ஆகும்.
Monkey Smoking Video: ‘அட.. இதுதான் கலிகாலமா?’ என ஒரு வீடியோ இணயவாசிகளை வியக்க வைத்துள்ளது. குரங்கு சிகரெட் பிடிக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.
உங்களுக்கு தெரியாத பல முதலீட்டு விதிகள் உள்ளன, அந்த விதிகளை பின்பற்றுவதன் மூலம் நீங்கள் சிறந்த திட்டத்தில் முதலீடு செய்து சிறந்த அளவிலான வருமானத்தை பெற்று பயனடைய முடியும்.
Post office savings schemes: தபால் அலுவலகத்தினால் வழங்கப்படும் தொடர் வைப்புத் திட்டத்தில் நீங்கள் வெறும் ரூ.100 செலுத்தி கூட கணக்கை தொடங்கிக் கொள்ளலாம்
Senior Citizen schemes: பிஓஎம்ஐஎஸ் திட்டம் மூத்த குடிமக்களின் முதலீட்டுக்கு ஆண்டுதோறும் 6.7% வட்டி விகிதத்தை கொடுக்கிறது. மேலும் ஸ்லாப் விகிதத்தின்படி இந்தத் திட்டத்தில் பெறப்படும் வட்டிக்கு வரி பொருந்தும்.
2022-2023 நிதியாண்டு முடிவடைய இன்னும் சில காலங்களே இருப்பதனால், FY23க்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யும் போது கூடுதல் விலக்குகளைப் பெறுவதற்கான பயனுள்ள வழிகளை தெரிந்துகொள்ளலாம்.
Money Saving Tips:அதிகம் சம்பாதித்தாலும், குறைவான சம்பளம் ஈட்டினாலும், அதில் ஒரு பகுதியை கண்டிப்பாக அனைவரும் சேமிக்க வேண்டும். பணத்தை சேமிப்பதற்கான டாப் 10 டிப்ஸ் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Post Office Loan Scheme: தபால் அலுவலகம் வழங்கும் பிரீமியம் சேமிப்புக் கணக்கின் கீழ் வாடிக்கையாளர்கள் கேஷ்பேக், கடன் வசதி, வீட்டு வாசலில் வங்கிச் சேவை போன்ற பல வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் உங்கள் பில்லை மாதந்தோறும் கண்காணிக்க வேண்டும், அப்போது தான் வருமான வரித்துறைக்கு நீங்கள் சரியாக விளக்கம் கொடுக்க முடியும்.
LIC Jeevan Anand: நீண்ட காலம் முதலீடு செய்ய வேண்டும் என நினைப்பவர்களுக்கு எல்ஐசி ஜீவன் ஆனந்த் ஒரு சிறந்த விருப்பமாகும், இது ஒரு நீண்ட கால சேமிப்பு திட்டம்.
Lic Jeevan Akshay Plan: ஜீவன் அக்ஷய் திட்டத்தில் குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 85 வயதுடையவர்கள் வரை பாலிசியை எடுக்கலாம், நீங்கள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் என இரண்டிலும் இந்த திட்டத்தை பெறலாம்.
LIC Saral Pension Yojana: சாரல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் அல்லது காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு அடிப்படையிலும் ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளலாம்.