Indian Armed Forces Veterans Day: படைவீரர் தினத்தன்று வீரர்களுக்கு அஞ்சலி

இந்திய ராணுவத்தின் வீரர்கள் வழங்கும் சேவைகளுக்கு மரியாதை செலுத்துன் விதமாக ஆண்டுதோறும் ஜனவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.  1971 இந்திய-பாகிஸ்தான் போரின் நினைவாக அனுசரிக்கப்படுகிறது.

1971 இந்திய-பாகிஸ்தான் போரின் 50 வது ஆண்டு நினைவு நாள் இன்று. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ராணுவத் தலைவர் ஜெனரல் மனோஜ் நாரவனே உரையாற்றினார்., கடந்த ஆண்டு தேசத்துக்கும் ஆயுதப்படைகளுக்கும் மிகவும் சவாலானதாக இருந்தது என்று கூறிய அவர், ஆயுதப்படைகள் தைரியமாக வடக்கு எல்லைகளில் தங்கியிருந்த அதே நேரத்தில் தொற்றுநோயை திறமையாக எதிர்த்துப் போராடின. படைவீரர்களின் துணிச்சல் ராணுவத்திற்கு வலு சேர்க்கிறது என்று அவர் பெருமிதம் தெரிவித்தார்.
 

Also Read | பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு in Pics

(Photos Clourtesy: ANI)

1 /5

1971 ஆம் ஆண்டு போர் வெற்றியைக் குறிக்கும் வகையில் இந்த ஆண்டு முழுவதும் பொன்னாண்டு விழா (Swarnim Vijay Varsh) கொண்டாடப்படும் என்று ராணுவத் தலைவர் Army Chief General Manoj Naravane தெரிவித்தார். ஆண்டு  முழுவதும் நாடு முழுவதும் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படும்.

2 /5

இந்திய ராணுவத்தின் வீரர்கள் வழங்கும் சேவைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜனவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.  1971 இந்திய-பாகிஸ்தான் போரின் நினைவாக அனுசரிக்கப்படுகிறது. 1971 இந்திய-பாகிஸ்தான் போரின் 50 வது ஆண்டு நினைவு நாள் இன்று

3 /5

1971 ஆம் ஆண்டு போர் வெற்றியைக் குறிக்கும் வகையில் இந்த ஆண்டு முழுவதும் பொன்விழா (Swarnim Vijay Varsh) கொண்டாடப்படும் என்று ராணுவத் தலைவர் தெரிவித்தார். ஆண்டு  முழுவதும் நாடு முழுவதும் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படும்.

4 /5

கடலில் வெற்றியை நினைவுகூரும் நினைவுச்சின்னம் மற்றும் மேற்கு கடற்படை கட்டளையின் அனைத்து பணியாளர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதற்காக மும்பையில் அமைக்கப்பட்டிருக்கும் 'Gaurav Stambh' நினைவிடத்தில் ஆயுதப்படைகளின் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் மரியாதை செலுத்தினர்.

5 /5

டெல்லியில் இன்று நடைபெற்ற ஆயுதப்படை படைவீரர் தின கொண்டாட்டத்தின் போது கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் 1971 போர் வீரர்களுக்காக 'ஸ்வர்னிம் விஜய் வர்ஷ்' பாடலை அர்ப்பணித்தார்.