தருமபுரியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சிறுவன் மாடு குத்தி இறந்ததற்கு, பாதுகாப்பு இல்லாததே காரணம் - அவருடைய குடும்பத்திற்கு ரூ.50 இலட்சம் நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி.
Jallikattu: ஜனவரி 8, 2017 அன்று தொடங்கிய 15 நாள் ஜல்லிக்கட்டுப் போராட்டம் மெரினாவின் மணற்பரப்பில், மஞ்சு விரட்டு மீது தமிழக மக்களுக்கு உள்ள உணர்வுப்பூர்வமான பற்றுதல் பற்றி உலகுக்கே எடுத்துக்காட்டியது.
Mattu Pongal 2023 Celebrations: தமிழகம் முழுவதும் பொங்கல் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிராமங்களில் மட்டுமல்ல, சென்னை போன்ற நகரங்களிலும் இளவட்டக்கல் தூக்குவது போன்ற வீரத்தை காட்டும் போட்டிகள் களை கட்டியுள்ளன
Tamil Nadu Jallikattu 2023: வாடிவாசல் எப்போது திறக்கும்? என்று ஆவலுடன் காத்திருப்பது காளைகள் மட்டுமல்ல, வீரத்தை காட்ட காத்திருக்கும் காளையர்களும் தான்...
Happy Mattu Pongal 2023: பொங்கல் திருநாள் கொண்டாட்டங்களில், இன்று மாட்டுப் பொங்கல் நன்றி தெரிவிக்கும் நாளாக அனுசரிக்கப்படுகிறது. வேளாண்மையின் அடிப்படையாக இருக்கும் விலங்குகளுக்கு நன்றி தெரிவிக்கும் பொங்கல் பாரம்பரியம் இன்று
Jallikattu 2023: பொங்கல் பண்டிகைக்காக தமிழ்நாடே தயாராகி வருகின்றது. பொங்கல் கொண்டாட்டங்களின் முக்கிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்காக அனைத்து காளைகளும் வீரர்களும் காத்திருக்கின்றனர்.
Tamil Cultural Pongal Festival: இந்தியா முழுவதும் ஒரு நாள் கொண்டாட்டமாக இருக்கும் பொங்கல் பண்டிகை, நமது தமிழ்நாட்டில் தொடர் பண்டிகையாக மூன்று நாட்களாக கொண்டாடப்படுகிறது
First Vadivasal Opened For 2023: புத்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தச்சங்குறிச்சியில் தொடங்கியது! வாடிவாசலில் இருந்து காளைகள் சீறிப் பாய்ந்த காட்சிகள் வைரல்
Jallikattu Postponed: தச்சங்குறிச்சியில் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு திடீரென பாதுகாப்பு காரணம் கருதி தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.
ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்குத் தடை விதிக்கக் கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
தன்னை ஏன் ஜல்லிகட்டு நாயகர் என மக்கள் அழைக்கிறார் என்பதற்கான விளக்கம் அளித்த முன்னாள் முதலமைச்சர் ஓ பி எஸ், காளையாக இருந்தபோது பல காளைகளை அடக்கியவர் என்று பெருமிதப்படுகிறார்