16,000 அடி உயரத்தில் ITBP - சிகரத்தில் சுதந்திரத்தின் சந்தோஷ பிரதிபலிப்பு!!

இந்தோ-திபெத்திய எல்லை காவல்துறை வீரர்கள் (ITBP) சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) நாட்டின் சுதந்திர தினத்தை லடாக்கில் 16,000 அடி உயரத்தில் உள்ள பாங்கோங் த்சோ ஏரியின் கரையில் கொண்டாடினர். 

இந்தோ-திபெத்திய எல்லை காவல்துறை வீரர்கள் (ITBP) சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) நாட்டின் சுதந்திர தினத்தை லடாக்கில் 16,000 அடி உயரத்தில் உள்ள பாங்கோங் த்சோ ஏரியின் கரையில் கொண்டாடினர். 

1 /5

பாங்கோங் த்சோ ஏரியின் கரையில் முழு உற்சாகத்துடன் சுதந்திர தினத்தைக் கொண்டாடினர் ITBP வீரர்கள். சிகரத்தில் சுதந்திரத்தின் சந்தோஷ பிரதிபலிப்பு.

2 /5

சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ITBP படையினர் மூவர்ணக் கொடிகளை எடுத்துச் சென்றனர்.

3 /5

சுமார் 90,000 படை வீரர்களைக் கொண்ட ITBP-யின் முதன்மைப் பணி 3,488 கி.மீ நீளமுள்ள LAC-ஐ பாதுகப்பதாகும். இந்த எல்லைப் பகுதி லடாக்கில் உள்ள காரகோரம் பாஸ் முதல் அருணாச்சல பிரதேசத்தின் ஜாச்செப் லா வரை விரிந்து பரந்து இருக்கும் ஒரு எல்லைப் பகுதியாகும்.

4 /5

ஜூலை 5 ஆம் தேதி திறக்கப்பட்ட டெல்லியின் சத்தர்பூரில் உள்ள ராதா சோமி பியாஸில் நாட்டின் மிகப்பெரிய மருத்துவ வசதி மையமான 10,000 படுக்கைகள் கொண்ட COVID-19 சர்தார் படேல் மருத்துவமனையை ITBP வீரர்கள் இயக்கி வருகிறார்கள்.  

5 /5

தங்கள் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள என்றும் முனைப்புடன் இருக்கும் ITBP வீரர்கள் யோகா தினத்தன்று யோகா பயிற்சியில்!!