மார்கழி மாத பெயர்ச்சிகளால் அமோக வாழ்வை பெறும் ‘சில’ ராசிகள்!

மார்கழி மாதத்தில் பல முக்கிய கிரகங்கள் தங்கள் நிலையை மாற்றிக் கொள்கின்றன. மார்கழி மாதம் முதல் தேதி சூரியனும், மார்கழி 13ம் தேதி புதனும், மகர ராசியில் சஞ்சரிக்கிறார்கள்.  மார்கழி 14ம் தேதி சுக்கிரன் மகர ராசியிலும், புதன் டிசம்பர் 16ம் தேதி வக்ர நிலையில் தனுசு ராசியிலும் பிரவேசிக்கிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அமோகமான பலன் கிடைக்கும் என்பதை  அறிந்து கொள்ளலாம்.

1 /4

ஜோதிட சாஸ்திரப்படி மார்கழி  மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையப் போகிறது.  தொழில் செய்பவர்களுக்கும் லாபம் கிடைக்கும். இதடைபட்ட பணிகள் இந்த மாதத்தில் முடிவடையும் வாய்ப்பு உள்ளது. பண ஆதாயம் கிடைக்கும், குடும்ப உறுப்பினர்களிடையே அன்பும் பாசமும் உண்டாகும்.

2 /4

சிம்ம ராசிக்காரர்களுக்கு மார்கழி மாதம் அதிர்ஷ்டமாக இருக்கும். உங்கள் தடைப்பட்ட வேலைகள்  நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களிடையே பரஸ்பரம் பாசமும் அன்பும் அதிகரிக்கும். தொழிலதிபர்களும் இந்தக் காலத்தில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். புதிய வேலையையும் தொடங்கலாம். திடீர் பண ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

3 /4

ஜோதிட சாஸ்திரத்தின் படி, மார்கழி மாதத்தில் மாதம் மகர ராசிக்காரர்களுக்கு மங்களகரமான பலன் தரும். இம்மாதத்தில் இந்த ராசிக்காரர்களுக்குத் தொழில் துறை, வியாபாரம் போன்றவற்றில் பலன்கள் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வேலை மாற்றத்தைப் பற்றி நினைத்தால், இந்த மாதத்தில் பல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். 

4 /4

கும்ப ராசிக்காரர்களுக்கு மார்கழி மாதத்தில் நடக்கும் கிரகப் பெயர்ச்சிகள் சாதகமாக இருக்கும்.  கிரகங்களின் நிலை, அலுவலக வேலை செய்யும் வகுப்பினருக்கு நல்ல பலனைத் தரும். பணத்தை முதலீடு செய்ய நினைத்தால், இந்த மாதம் சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நிலம், கட்டிடம், வாகனம் போன்றவற்றை வாங்கலாம். (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)