ரிஸ்க் இல்லாத முதலீடு! நிலையான வைப்புத்திட்டத்தில் பணம் போட முதியவர்கள் தேர்ந்தெடுக்கும் திட்டம்!

Senior Citizen Investment Tips : பணிஓய்வுக்குப் பிறகு வாழ்க்கையில், நிதி சுதந்திரம் மற்றும் சுயசார்பு அவசியமானது. வயதான காலத்தில் பணிக்கு சென்று சம்பாதிக்காவிட்டாலும், வருமானத்திற்கான ஆதாரம் தேவை 

வயதான காலத்தில் தேவைப்படும் பணத்திற்காக சேமிக்கும் பணத்தை சரியான திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பும் சீனியர் சிட்டிசன்கள், தங்கள் பணத்தை நிலையான வைப்புத் திட்டங்களில் (FDs) முதலீடு செய்யவே விரும்புகின்றனர். ரிஸ்க் இல்லாத முதலீடு நிலையான வைப்புத்திட்டம்...

1 /8

ஒரு முறை முதலீடு செய்தால் வழக்கமான வருமானத்தை வழங்கும் உத்தரவாதமான ரிட்டர்ன் திட்டங்களில் நீண்டகால வைப்புத்திட்டங்கள் முக்கியமானவை

2 /8

வெவ்வேறு காலகட்டங்களுக்கான FD திட்டங்களில் பணத்தை முதலீடு செய்து, வருடாந்திர வட்டியாக வருமானத்தைப் பெறலாம். வட்டியை, காலாண்டு அரையாண்டிலும் பெற்றுக் கொள்ளலாம்

3 /8

மூத்த குடிமக்கள் FD மூலம் பெறும் சில நன்மைகள் என்னவென்றால், வங்கிகள் அவர்களுக்கு 60 வயது குறைந்தவர்களை விட அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன, ஐந்தாண்டுகளுக்கான FDக்களில், ஒரு நிதியாண்டில் ரூ. 1.50 லட்சம் வரையிலான டெபாசிட்களுக்கு வரி இல்லை.

4 /8

400 நாள் அம்ரித் கலஷ் திட்டத்தில் அதன் அதிகபட்ச வட்டி விகிதமாக 7.60 சதவீத வட்டியை எஸ்பிஐ வழங்குகிறது, 1 ஆண்டு, 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு எஃப்டி திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் 7.30 சதவீதம், 7.25 சதவீதம் மற்றும் 7.50 சதவீதம் ஆகும்.  

5 /8

1 வருட FDயில் ரூ.80,000 முதலீடு உங்களுக்கு ரூ.6,002 வட்டியாகக் கிடைக்கும், மேலும் முதிர்வுத் தொகை ரூ.86,002 ஆக இருக்கும்.

6 /8

1 வருட FDயில் ரூ.1,60,000 முதலீடு செய்தால், வட்டியாக ரூ.12,004 கிடைக்கும், முதிர்வுத் தொகை ரூ.1,72,004.  

7 /8

ரூ.2,40,000 தொகையை ஓராண்டிற்கு முதலீடு செய்தால், ஓராண்டிற்கான வட்டியாக ரூ.18,005 மற்றும் முதிர்வுத் தொகையில் ரூ.2,58,005 கிடைக்கும்.

8 /8

பொறுப்புத் துறப்பு: இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காத