கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவர்கள் ஆய்வு...
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவர்கள், ஆய்வு மேற்கொண்டு, தூய்மைப் பணிகள் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கோள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
கொரோனா பரவலை தடுக்க, காய்கறி சந்தை சுத்தம் செய்யப்பட்டு சமூக இடைவெளியை கடைபிடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவர்கள், ஆய்வு மேற்கொண்டு, தூய்மைப் பணிகள் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கோள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவர்கள், ஆய்வு மேற்கொண்டு, தூய்மைப் பணிகள் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கோள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவர்கள், ஆய்வு மேற்கொண்டு, தூய்மைப் பணிகள் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கோள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
கோயம்புத்தூர் காய்கறி சந்தையில் பொறுமையுடனும், பொறுப்புடனும் சமூக இடைவெளியை பின்பற்றி மக்கள் நடந்துகொண்டனர்.
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் கொரோனா பரவலை தடுக்க, காய்கறி சந்தை சுத்தம் செய்யப்பட்டு சமூக இடைவெளியை கடைபிடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் கொரோனா பரவலை தடுக்க, காய்கறி சந்தை சுத்தம் செய்யப்பட்டு சமூக இடைவெளியை கடைபிடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.