பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ரூ.6 கோடி மதிப்பு நகை கொள்ளை!!

திருவள்ளூரில் உள்ள பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ரூ.6 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன!!

Last Updated : May 28, 2018, 12:46 PM IST
பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ரூ.6 கோடி மதிப்பு நகை கொள்ளை!! title=

திருவள்ளூரில் உள்ள பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ரூ.6 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன!!

திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் இயங்கிவரும் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் சுமார் ரூ.6 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். நகைகளுடன் வங்கியில் இருந்த ரூ.25 லட்சம் ரொக்க பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வங்கிக் கொள்ளை தொடர்பாக வங்கி மேலாளர் சேகரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர் மேலும் தகவல்கள் எதும் இன்னும் தெரியவரவில்லை!!

 

Trending News