ராம் ரஹீம் சிங் தனது வளர்ப்பு மகளுடன் உறவு வைத்துக் கொண்டதாக அவரின் மருமகனே ஒரு பகீர் தகவல் தெரிவித்துள்ளார்.
பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட சாமியார் ராம் ரஹீம் சிங் மீது அவரது வளர்ப்பு மகள் ஹனிப்ரீத் இன்சானின் கணவர் விஷ்வாஸ் குப்தா புகார் ஒன்று தெரிவித்துள்ளார்.
சாமியார் அவர் கூறியிருப்பதாவது:-
தேரா சச்சா சவுதா என்ற சமூக நல - ஆன்மீக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம். பாலியல் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டு பல ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று ராம் ரஹிம் குற்றவாளி என ஹரியானா நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார்.
உபி கொண்டாவில் அரசு மருத்துவமனை ஒன்றில் 30 வயது நோயாளி ஒருவர் மருத்துவமனை ஊழியர் ஒருவரால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.
பாதிக்கப்பட்டவர் மாவட்ட மருத்துவமனையின் தனிமைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தார். புஷ்கர் குமார் என்னும் அம்மருத்துவமனை ஊழியர் இரவில் பலவந்தமாக இப்பெண்மணியை வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார் என காவல்துறை அதிகரி உமேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து காலை பணிக்கு வந்த செவிலியரிடம் இவர் தெரித்த பின்னர் காவல்துறைக்கு புகார் செய்யப்பட்டுள்ளது. பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக அப்பெண் அனுப்பப்பட்டுள்ளர்.
நடிகர் அமீர்கான் தயாரித்த பாலிவுட் படமான ’பெப்லி லவ்’ படத்தின் இணை இயக்குனர் மகமூத் பாரூக்கி. இந்தியாவிற்கு ஆராய்ச்சிக்கு வந்த அமெரிக்காவை சேர்ந்த மாணவி ஒருவரை கற்பழித்ததாக டெல்லி போலீசார் இவரை கைது செய்தனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் மகமூத் பாரூக்கி குற்றவாளி என டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு கூறி உள்ளது.
மகமூத் பாரூக்கிக்கு வழங்கப்படும் தண்டனை குறித்து வருகிகிற 2 ம் தேதி அறிவிக்கப்படும் என டெல்லி நீதிமன்றம் கூறியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.