திருமணமாகும் ஏழை பெண்களுக்கு ‘தாலிக்கு தங்கம்’ உள்ளிட்ட நல திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உதவிகளை வழங்கினார் நிதி அமைச்சர் ஜெயக்குமார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-