இன்று சென்னையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. கூடம் முடிந்து டி.ஜெயக்குமார் பேசியதாவது
டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 9 பேருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினோம், அவர்களும் தங்களது ஆதரவினை தெரிவித்துள்ளனர்!
111 MLAs attended meet. 1 isn't well but has extended support, 3 from our alliance also support us, one of them is the speaker: D. Jayakumar pic.twitter.com/i2RHYeuseF
அனிதாவின் மரணத்தை அடுத்து, தமிழகம் முழுவதும் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து மாணவர்கள் மற்றும் பல அரசியல் கட்சிகள் தொடர் போட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று மாணவர்கள் வகுப்பு புறகணிப்பு போராட்டம் நடத்த போவதாக செய்திகள் பரவிவந்த நிலையில் தற்போது சென்னை லயோலா கல்லுரி மாணவர்கள் தங்கள் கல்லூரிக்கு வெளியே போராட்டத்தினை தொடங்கியுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.