ரசாயனம் கொண்டு பழுக்க வைத்த 25,000 கிலோ பழங்கள் பறிமுதல்!

கோவையில் ரசாயனம் கொண்டு பழுக்க வைத்த 25 ஆயிரம் கிலோ மாம்பழம் மற்றும் சாத்துக்குடிகளை உணவுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதிகாரிகள் மொத்தம் 25,000 கிலோ பழங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

Trending News