விருதுநகர் பாட்டாசு ஆலை விபத்து..4 பேர் உயிரிழந்த சோகம்...!

விருதுநகர் பாட்டாசு ஆலை விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த நிலையில், 3 அறைகள் இடிந்து சேதமுற்றன.

Trending News