விறுவிறுப்பாக நடக்கும் 5ஜி அலைக்கற்றை ஏலம்: வெல்லப்போவது யார்?

5G அலைக்கற்றை ஸ்பெக்ட்ரம் ஏலம் இரண்டாவது நாளாக புதன்கிழமை தொடர்கிறது. ஏலச் செயல்முறையின் இரண்டாம் நாள் காலை 10 மணிக்குத் தொடங்கியது, மேலும் இது திட்டமிடப்பட்ட மாலை 6 மணிக்கு முன்னதாகவே முடிவடையும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

முகேஷ் அம்பானி, சுனில் பார்தி மித்தல் மற்றும் கௌதம் அதானி ஆகியோரால் நடத்தப்படும் நிறுவனங்கள் 5ஜி அலைக்கற்றைகளை வாங்க 1.45 லட்சம் கோடி ரூபாய்க்கு பிட் செய்தன. 

Trending News