மக்களின் முழு ஆதரவு எங்களுக்கு உள்ளது: ஓ பன்னீர்செல்வம்

பேரவை அலுவல்களில் பங்கு கொண்ட ஓ. பன்னீர்செல்வம் அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் அதிமுக-வில் சட்டவிதிகளை மாற்றுவது ஆபத்தானது என தெரிவித்தார்.

பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட நிபந்தனைகளை விதித்து இருப்பது எம்ஜிஆர் மனதில் வலியை ஏற்படுத்தும்: ஓ. பன்னீர்செல்வம்

Trending News