கள்ளக்குறிச்சி சம்பவம்: ஜூன் 22-ம் தேதி பாஜக போராட்டம்

கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயத்தால் 35-க்கும் அதிகமான உயிர்கள் பலியான நிலையில், தகுந்த நடவடிக்கை எடுக்காத திமுக அரசைக் கண்டித்து வரும் 22-ஆம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

Trending News