City
அழிவின் விளிம்பில் உள்ள பனைத்தொழிலை ஊக்குவித்து, பனை சார்ந்த கைவினைப் பொருட்களுக்கு அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் அதனை நம்பி வாழும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தள்ளனர்.