Union Budget 2025: நடுத்தர வர்க்கத்தினருக்கு நிவாரணம் வழங்க இந்திய அரசு பெரிய அளவிலான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவற்றை பற்றி இங்கே காணலாம்.
Union Budget 2025: பட்ஜெட்டில் சமூக பாதுகாப்பை மேம்படுத்த அரசு நடத்தும் நலத்திட்டங்களில் முக்கிய திட்டமாக இருக்கும் அடல் பென்ஷன் திட்டத்தில் ஒரு மிகப்பெரிய அறிவிப்பு வரக்கூடும் என நம்பப்படுகின்றது.
Union Budget 2025: ஓய்வூதியத் திட்டம் குறித்து அரசாங்கம் பட்ஜெட்டில் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. APY, NPS, EPS மற்றும் UPS தொடர்பான பெரிய முடிவுகள் பட்ஜெட்டில் வெளிவரலாம் என கூறப்படுகின்றது.
Union Budget 2025: மோடி அரசாங்கத்தின் நலத்திட்டங்களில் மிக முக்கிய திட்டங்களில் ஒன்றாக கருதப்படும் அடல் ஓய்வூதியத் திட்டத்தின் தொகை அதிகர்க்கபடும் என்ற பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இது நடந்தால், அந்த திட்டத்தின் பயனாளிகளுக்கு மிகப்பெரிய நிவாரணம் கிடைக்கும்.
Budget 2025: மக்களுக்கான மத்திய அரசு திட்டங்களில் முக்கியமான ஒரு திட்டம் அடல் ஓய்வூதியத் திட்டம். இந்த ஆண்டு பட்ஜெட்டில் அடல் ஓய்வூதியத் திட்டம் (APY) குறித்து அரசாங்கம் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Budget 2025: தற்போது, அடல் பென்ஷன் திட்டத்தில் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத் தொகை ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை உள்ளது. ஓய்வூதியத் தொகையின் வரம்பை அரசு இப்போது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Atal Pension Yojana: அடல் ஓய்வூதிய திட்டத்தில் அதிகபட்சமாக மாதம் 5,000 ரூபாய் மற்றும் ஆண்டுக்கு 60,000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கிறது. அடல் பென்ஷன் யோஜனா (APY) பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முதன்மைத் திட்டமாகும்.
Atal Pension Scheme: அரசாங்கத்தின் அடல் ஓய்வூதியத் திட்டம், பணி ஓய்வுக்கு பிறகு, எந்தவிதமான நிதிப் பிரச்சனையும் இல்லாமல் முதுமையை நிம்மதியாக கழிக்க உதவுகின்றது.
Atal Pension Scheme: வருமானம் அதிகம் இல்லாதவர்களும் வரி செலுத்தாதவர்களும், இந்தத் திட்டத்தில் மிகச் சிறிய முதலீட்டைச் செய்து தங்களுக்கு மாதம் ரூ.5000 ஓய்வூதியத்தை எளிதாக ஏற்பாடு செய்துகொள்ளலா
Atal Pension Yojana: அடல் ஓய்வூதியத் திட்டம் அதன் தொடக்கத்திலிருந்தே மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் முதுமையில் மக்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்குவதாகும்.
Budget 2024: அடல் ஓய்வூதியத் திட்டம் ஒரு மிகச்சிறந்த ஓய்வூதிய திட்டமாக செயல்பட்டு வருகின்றது. இதன் கீழ் ஏராளமானோர் ஓய்வூதிய பலனை பெற்று வருகிறார்கள். இந்த பட்ஜெட்டில் இதில் ஒரு பெரிய மாற்றம் எதிர்பார்க்கப்படுகின்றது.
Budget 2024: இந்த முறை மத்திய அரசு மக்கள் நலனுக்காக, புதிய நலத்திட்டங்களை கொண்டுவரும் என்றும், ஏற்கனவே உள்ள திட்டங்களில் பல மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் குறிப்பாக அடல் ஓய்வூதியத் திட்டத்தின் மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன.
Budget 2024: பட்ஜெட்டுக்கான ஆயத்த பணிகளை நிதி அமைச்சகம் செய்து வருகின்றது. பல தரப்பிலிருந்து பல வித கோரிக்கைகளும் நிதி அமைச்சகத்திற்கு அளிக்கப்பட்டுள்ளன.
Budget 2024: இந்த பட்ஜெட்டில் அரசின் முக்கிய சமூக பாதுகாப்பு திட்டமான அடல் பென்ஷன் யோஜனாவின் கீழ் குறைந்தபட்ச உத்தரவாதத் தொகையை 10,000 ரூபாயாக உயர்த்தி இரட்டிப்பாக்க வாய்ப்பு உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Retirement Planning: வயதான காலத்தில் உங்களுக்கான வழக்கமான வருமானத்திற்கான உறுதியான தீர்வாகக் கருதப்படும் 5 சிறப்பான திட்டங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Atal Pension Yojana Plan: 60 வயத்திற்கு பிறகு 5000 ரூபாய் வரை ஓய்வூதியம் பெற சில முதலீட்டுத் திட்டத்தை தற்போது மத்திய அரசு நடத்தி வருகிறது. இதன் முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
Atal Pension Yojana: 60 வயதை அடைந்த பிறகு 5000 ரூபாய் வரை ஓய்வூதியம் பெறும் முதலீட்டுத் திட்டத்தை தற்போது மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் விவரத்தை இங்கே காண்போம்.
Budget 2024: இந்த பட்ஜெட்டில் அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு மத்திய அரசு அடல் பென்ஷன் யோஜனா தொகையை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.