அண்ணாமலை மீது 3 பிரிவுகளில் வழக்கு

தருமபுரியில் தேவாலயத்திற்குச் சென்றபோது அங்கிருந்த இளைஞர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Trending News