சென்னை OMR சாலை அருகே திருநங்கை ஒருவரின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இது கொலை என பெற்றோர் அழுத்தம் திருத்தமாக சொல்லும் நிலையில், பிரேத பரிசோதனைக்குப் பிறகு யாரும் அவரை கொலை செய்யவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் நடந்தது என்ன? பெற்றோர் சந்தேகம் எழுப்ப என்ன காரணம்? முழு விவரத்தையும் இந்த தொகுப்பில் காணலாம்.

Recommended Videos