தமிழ்மொழியின் இலக்கிய மரபுகளை கொண்டாடும் மாணவர்கள்! கண்கவர் வீடியோ!

நெல்லையில் நடைபெறும் பொருநை இலக்கிய திருவிழா 

பொருநை இலக்கிய திருவிழாவையொட்டி, ஐவகை நிலங்களை தத்ரூபமாக காட்சி படுத்தி மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Trending News