Chennai Mamallan Reservoir: சென்னையின் குடிநீர் தேவைக்காக 6வது நீர்தேக்கத்தை அமைக்க முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டியிருக்கும் நிலையில், இதனால் சென்னையின் எந்தெந்த பகுதிகளில் குடிநீர் பிரச்னையே இருக்காது என்பதை இங்கு காணலாம்.
Parandur Airport: ஆசியாவின் மிக முக்கிய மையமாக பார்க்கப்படும் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தில் தமிழ்நாடு அரசு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Old Pension Scheme: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை நாளை (ஜனவரி 3) வெளியிட உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
Nainar Nagendran, Pongal Gift 2026: திமுக அரசு தனியாரிடம் கடன் வாங்கியாவது பொங்கல் பரிசு தொகுப்புடன் பணம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் உள்ளனர் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
TET Exam Latest News: பழைய ஓய்வூதிய திட்டம் கோரி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், டெட் தேர்வு குறித்து முக்கியமான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
School Holidays: அரையாண்டு விடுமுறை நாளை (டிசம்பர் 24) தொடங்கும் நிலையில், தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவுறுத்தலை வழங்கி உள்ளது.
Tamil Nadu Free Bus Travel Pass For Senior Citizens: மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில், கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் டிசம்பர் 21ஆம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டத்திற்கு மூடு விழா நடத்தும் மத்திய அரசுக்கு வரவேற்பு பத்திரம் வாசிக்கலாமா என்று எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu GSDP Growth: மகாராஷ்ட்டிரா, கர்நாடகம், குஜராத் போன்றவற்றை மிஞ்சி, மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
Tamilnadu Government : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துடன் சேர்ந்து பெண்களுக்காக செயல்படுத்தும் 14 திட்டங்களின் பட்டியலை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
Tamil Nadu DGP In-Charge: பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் மருத்துவ விடுப்பில் இருக்கும் நிலையில், அவரது பொறுப்பை அபய் குமார் சிங் ஐபிஎஸ் கவனிப்பார் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.