பாடலை சத்தமாக கேட்டதால் ஆத்திரம்... கொலையில் முடிந்த மோதல் - கோவையில் அதிர்ச்சி!

பாடலை சத்தமாக வைத்து கேட்ட விவகாரத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமண இல்லத்தில் நடந்தது என்ன?

Trending News