தேங்கிய மழை நீர்: மாணவர்கள், பொதுமக்கள் அவதி

திருப்பத்தூர் ரயில்வே பாலத்தின் கீழ் தேங்கிய மழை நீர்: மாணவர்கள், பொதுமக்கள் அவதி

திருப்பத்தூர் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் கனமழை காரணமாக மழை நீர் தேங்கியதால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். 

Trending News