மின்கட்டண உயர்வுக்கு கண்டனம் நூதன முறையில் ஆர்ப்பாட்டம்!

கடலூரில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து மின்சாதன பொருட்களுக்கு பூ வைத்தும், கற்பூரம் காட்டியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சியினர் நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

Trending News