தேர்தலில் வெளிப்படைத் தனமையும், நேர்மையும் தேவை: சசி தரூர் கடிதம்

சசி தரூர் உள்பட ஐந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைந்திந்திய காங்கிரஸ் கமிட்டியின் மத்திய தேர்தல் குழுவின் தலைவர் மதுசூதன் மிஸ்ட்ரிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

கட்சித் தலைமையைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் வெளிப்படைத் தனமையும், நேர்மையும் தேவை என்று வலியுறுத்தி இக்கடிதத்தை அவர்கள் எழுதியுள்ளனர்.

Trending News