கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட தம்பதி! நடந்தது என்ன?

கரூர் மாவட்டம் வாங்கல் அருகே உள்ள ஓடையூர் பகுதியில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கணவன் மனைவி கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். என்ன நடந்தது என்பதை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

Trending News