ரமலான் கொண்டாட்டம்: பிரியாணி சமைக்கும் போது சிலிண்டரில் தீ

அரக்கோணம் அருகே ரமலான் பண்டிகையில் பிரியாணி சமைத்துக்கொண்டிருந்த கேஸ் சிலிண்டரில் திடீரென தீ பிடித்தது.

சிலிண்டரை லாவகமாக அப்புறப்படுத்திய மக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர்.

Trending News