திண்டுக்கல்லில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, திமுக அரசின் புதிய திட்டம் குறித்து சூசகமாக தெரிவித்துள்ளார்.
TN Pongal Gift 2026: பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணம் குறித்து அனைத்து ஏற்பாடுகளையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி செய்துவிட்டாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு அறிவிப்பு வந்த பிறகே இது இறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Vellum Pengal : தமிழ்நாடு அரசு சென்னையில் நடத்திய வெல்லும் பெண்கள் விழாவில், அரசின் திட்டங்களால் பயனடைந்த பெண்கள் தங்களின் அனுபவத்தை உணர்ச்சிகரமாக தெரிவித்தனர். அது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.
சமீபத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட தகுதியானவர்களுக்கு டிசம்பர் மாதத்தில் இருந்தே பணம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி, வெல்லம், கரும்பு, வேட்டி, சேலை உள்ளிட்ட பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது.
Minister Sakkarapani : புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் முதல் புதுமைப் பெண் திட்டம் வரை தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் திட்டங்களின் முக்கியத்துவத்தை அமைச்சர் சக்கரபாணி திண்டுக்கல்லில் பொதுமக்களிடம் விளக்கினார்.
தமிழகத்தில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த தகுதியான நபர்களுக்கு 15 நாட்களில் ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது என தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப படிவத்தைப் பூர்த்தி செய்யும்போது, பலரும் சில முக்கிய எண்களை பதிவு செய்வதில் தவறு செய்வதாக அரசு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
குடும்பத்திற்காக ஓயாமல் உழைக்கும் பெண்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கவும், அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தவும், தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்ட திட்டம் தான் மகளிர் உரிமை தொகை திட்டம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.