4வது நாளாக ஆட்டம் காட்டும் ‘சிறுத்தை’

தொந்தரவு பண்ணிட்டே இருந்தா எப்படி பிடிபடும் ?! - ஆட்சியர் வேண்டுகோள்

மயிலாடுதுறையில் சிறுத்தையை பிடிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ள நிலையில், இடையூறு அளிக்காமல் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Trending News