சென்னையில் மின்கசிவு காரணமாக 4 பேர் பலி!

சென்னை மாதவரம் பால் பண்ணை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீ விபத்தில் மூச்சு திணறி மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending News